செயல்பாடுகளைக் குறைத்து பண நெருக்கடியில் இருந்து மீளலாமே?

October 23, 2011

நமது தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை மற்றும் மாவட்ட கிளைகள் அனைத்தும் தற்போது கடனில் மூழ்கி உள்ளன என்ற செய்திகள் வருகின்றன. அது எதனால்? அவைகள் நடத்தும் பல செயல்பாடுகளினால்தான் எனத் தெரிகிறது. (உதாரணமாக ஒரு பொதுக்கூட்டத்திற்கு குறைந்தது ரூ. 30,000 ஆகலாம்.) அதனால் ஓரிரு வருடங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதன் மூலம்  செயல்பாடுகளின் செலவுத் தொகையை தலைமைக்கும் கொடுத்து தனது கடன்களையும் தீர்த்துக் கொள்ளலாம் அல்வவா?

ஏ. ஷர்புன்னிசா, கிள்ளை.

பதில் : சூப்பரான ஐடியா கொடுத்துள்ளீர்கள். எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டால் பணம் கிடைக்கும்தான். பணிகள் இல்லாத ஜமாஅத் எதற்கு என்ற கேள்விக்கு என்ன சொல்வது? பண நெருக்கடியில் உள்ளவனிடம் நீ சாப்பிடாமல் இருந்தால் பணம் மிச்சமாகுமே என்று கூறினால் அது எப்படி இருக்குமோ அப்படி உங்கள் யோசனை உள்ளது. செயல்பாடு இல்லாத இயக்கம் செத்த பிணத்திற்கு சமமானது என்பதாலும் நாம் இயக்கம் நடத்துவதே பணியாற்றத்தான் என்பதாலும் அதை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது. மேலும் உங்கள் யோசனையைக் கேட்டால் கடன் அடையாது. கடன் அதிகரிக்கத்தான் செய்யும். நாம் பணி செய்யவில்லை என்ற உடன் தந்து வந்த உதவிகளை சகோதரர்கள் நிறுத்திக் கொள்வார்கள். நாம் மேலும் கடனாளியாகி விடுவோம்.
உணர்வு 15:51

 

அனைத்து தீமைகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தாதது ஏன்?

October 23, 2011


நபி வழிப்படியும் அல்லாஹ்வின் கட்டளைப்படியும்
நன்மையை ஏவி, தீமையை தடுக்கும்ஜமாஅத் ஆன தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்நாட்டில் நடக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் எதிராக சரியில்லாத சட்டத...


Continue reading...
 

சமுதாயப்பணிகளை விளம்பரப்படுத்தலாமா?

October 23, 2011

கேள்வி: தவ்ஹீத் ஜமாஅத் மூலம் செய்யப்படும் சமுதாயப் பணிகளை படம் பிடித்து செய்தியாக ஆக்குவது உலகில் பேர் வாங்குவதில் சேருமா? இதனால் மறுமையில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் ...


Continue reading...
 

தவ்ஹீத் ஜமாஅத்தின் பித்ரா வினியோக முறை சரியா?

October 23, 2011

கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஃபித்ரா எனும் தர்மத்தை திரட்டி ஏழைகளுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. ஆயினும் இது பற்றி சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கு விளக்கம் தந்தால் ஃ...


Continue reading...
 

பலதாரமணத்தை ஊக்குவித்தால் என்ன?

October 23, 2011

கேள்வி:  தவ்ஹீத்  சகோதரர்கள், அல்லாஹ் அனுமதி அளித்த குறைந்தபட்ச 2 திருமணமாவது செய்தால் என்னவரதட்சணை கொடுமையினால் திருமணம்  ஆகாமல் பல முதிர் கன்னிகளும்,   சிறுவயதில் கணவனை இழந்த இளம் வி...


Continue reading...
 

மதுவைத் தடை செய்ய போராட்டம் நடத்துவீர்களா?

October 23, 2011

கேள்வி: மது விலக்கை அமல்படுத்தக் கோரி மாநில அளவில் டி.என்.டி.ஜே. போராட்டம் நடத்துமா?

இஸ்லாம் மார்க்கம் மதுவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் கட்டாயம் இதை ஒழித்துக் கட்...


Continue reading...
 

முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது?

October 23, 2011

கேள்வி : முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்களின் தொடர்பு எந்தெந்த வகையில் அமைய வேண்டும்?

பதில் : முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான ...


Continue reading...
 

பிற இயக்கத்தினருக்காக குரல் கொடுப்பீர்களா?

October 23, 2011

கேள்வி : தாராபுரம் டிஎன்டிஜே கிளையில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் சில பேர் தற்போது வேறு இயக்கத்தில் இருக்கிறார்கள். சில நேரங்களில் காவல் துறையினர் அவர்கள் மீது பொய்வழக்குப் போட்டு வ...


Continue reading...
 

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி புத்தகம் விற்கலாமா?

October 23, 2011

கேள்வி : தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி பீ.ஜே. தனது நூல்களையும் சி.டி.களையும் விற்கிறார். அதன் லாபத்தை ஜமாஅத்துக்குத் தராமல் அவரே எடுத்துக் கொள்கிறார் என்று தமுமுகவினர் சிலர் என்ன...


Continue reading...
 

யாரைத்தான் நம்புவது?

October 23, 2011

யாரைத்தான் நம்புவது?

நாம் நம்பிய பலர் பண மோசடியில் ஈடுபட்டு அல்லது துரோகம் செய்து விட்டு நீக்கப்படுகின்றனர். இப்படியே போனால் யாரைத்தான் நம்புவது
?

சாதிக் அலி (அஜ்மான் மண்டல செயலாளர்) கட...


Continue reading...
 

Recent Posts